பெயர்: |
முனைவர் மா. பார்வதியம்மாள் |
பதவி: |
உதவிப்பேராசிரியர் |
துறை: |
அகராதியியல் துறை |
பணி அனுபவம் : |
24 ஆண்டுகள் |
கல்வித்தகுதி: |
எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி., |
வெளியிட்ட நூல்கள்: |
7
பாடநூல்கள் : 1 |
ஆய்வுத் திட்டம் : |
3
முடித்தளிக்கப்பட்டவை : 2
மேற்கொள்ளவுள்ளத் திட்டம்: 1 (மத நல்லிணக்கக்கலைச்சொல் களஞ்சியம்) |
ஆய்வுக் கட்டுரைகள்: |
25 |
கலந்துகொண்ட கருத்தரங்கு: |
9
நடத்திய கருத்தரங்கு:3 |
ஆய்வு வழிகாட்டுதல் முனைவர் பட்டம்: |
முடித்து பட்டம் வழங்கப்பட்டவை:4
நடைபெற்று வருபவை: 11
ஆய்வியல் நிறைஞர் :
முடித்து பட்டம் வழங்கப்பட்டவை:40
நடைபெற்று வருபவை:6
|
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டமை: |
- புத்தொளிப்பயிற்சி : 2008 தமிழ்ப் பல்கலைக்கழகம்
- புத்தாக்கப் பயிற்சி : 2008 தமிழ்ப் பல்கலைக்கழகம்
- பணிப்பட்டறை : 2008 மைசூர் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம்: 2009 அண்ணா பல்கலைக்கழகம்
|
வகுப்பு எடுத்தமை: |
- அகராதியியல் மற்றும் மொழியியல் மாணவர்களுக்கு முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர் ஆகிய வகுப்புகளுக்கு தமிழ் இலக்கியம், இலக்கண வகுப்பு, அகராதியியல் வகுப்பு எடுத்தமை.
- அஞ்சல் வழிக்கல்வி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதுகலை மாணவர்களுக்கு இலக்கிய, இலக்கண வகுப்பு எடுத்தமை.
- சிறப்பு வகுப்புகள்: அ) புத்தொளிப் பயிற்சி, அகராதியியல் வகுப்பு எடுத்தமை. ஆ) மலேசியத் தமிழாசிரியர்களுக்கு இலக்கண, அகராதியியல் வகுப்பு எடுத்தமை.
|
கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை: |
- அகராதியியல் துறையில் முதுகலை மாணவர்களுக்குக் கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை.
- 2009-இல் துறையில் நடந்த துறைக்கருத்தரங்க அமைப்பாளராகப் பணிபுரிந்தமை.
|
அயல் பணி: |
- புறத்தேர்வாளர்–பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் – 2008-2011
- விடை மதிப்பீட்டாளர்–தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணமலைப் பல்கலைக்கழகம், 2008-2011.
- வினாத்தாள் தேர்வாளர்–தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், 2008-2011.
- தேர்வுக் கண்காணிப்பாளர் – தமிழ்ப் பல்கலைக்கழகம், 2006 – 2011.
|
சிறப்புச் செய்திகள்: |
- திருச்சி வானொலி நிலையத்தில் நூல் திறனாய்வு செய்தமை.
- பாரதியார் பாடல்கள் சொல்லடைவு உருவாக்கியுள்ளமை.
- சூன் 2011 மற்றும் 2012 மலேசியா நாட்டிற்குச் சென்று மலேயா பல்கலைக்கழகத்தில் 200 ஆசிரியர்களுக்கு அகராதி வகுப்பு எடுத்தமை.
- கவியரசு கவிமன்றத்தின் சார்பாக செம்மொழி செம்மல் விருது பெற்றமை.
|